தடையை மீறி போராட்டம்

யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்துள்ள நிலையில், போராட்டம், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதவாறும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவையும் மீறி, போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.