(லக்ஸ்மன்)
உள்ளூராட்சித் தேர்தல் அமைதிக் காலம் நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும், இறுதி நேரத்தில் கூட சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்கள் பிரசாரங்களை செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக அரசியல் கட்சிகளால் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.