(தோழர் சாந்தன்)
திலீபனின் மரணம்- இந்திய அரசு – புலிகளுக்கிடையேயான பேச்சு – ஏகப் பிரதிநிதித்துவம்
–
ஆரம்பத்தில் – புலிகளுக்கும் இந்திய இராணுவத் திற்குமிடையே நல்லுறவே இருந்திருக்கின்றது. புலிகளின் தலைமைக்கும் இந்திய அரசு பிரதிநிதி களுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடந்திருக் கின்றன. அதேவேளை அமைதிப்படைக்கெதிரான அழுத்தங்களையும் – பல்வேறு மக்கள் அமைப்புகளின் பெயரால் புலிகள் நடத்தியிருக்கிறார்கள் என்பது – அப்போதைய – உதயன் – ஈழநாடு – போன்ற நாளேடுகள் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது.
