(தோழர் சாந்தன்)
இலங்கை இந்திய ஒப்பந்தம்- ஆயுதஒப்படைப்பு- திலீபன் உண்ணாவிரதம்- இடைக் காலநிர்வாகம்:
29 -07-1987 அன்று இலங்கை – இந்திய – (ராஜிவ் – JR) ஒப்பந்தம்கைசத்தாகியது. அதற்கு முன்னரும் பின்னரும் – கொழும்பிலும் தெற்கிலும் – பெரும் கலவரங்கள் வெடித்தன – பலர் கொல்லப்பட்டனர் – ஒப்பந்த சட்டமூலத்தை பாராளுமன்றம் ஏற்காவிடில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று JR எச்சரிக்கை.
