தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) ஊசிகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான விசாரணைக்கு மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.