அனுராதபும் நுவரவாவிக்கான சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு, வேகந்த வழியாக வெளியேறுவதற்கு வந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, வேகந்தவுக்குள் வைத்து, அதன் படலைக்கு பூட்டுபோட்டமையால், அந்த குழு பெரும் சிரமங்களுக்கு முகங்கொடத்து சிக்கித் தவித்தனர்.