புத்தர் சிலை விவகார இளைஞனுக்கு பிணை

திருகோணமலை- மூதூர் 3ம்கட்டைமலைபுத்தர் சிலை விவகாரத்தால்  விகாராதிபதியின் முறைப்பாட்டில் கைதான இளைஞனுக்கு புதன்கிழமை (18) அன்று பிணை வழங்கப்பட்டது.