வடக்கில் GovPay வழியாக அபராதம் செலுத்தலாம்

அரசாங்க டிஜிட்டல் கட்டணத் தளமான (GovPay) மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை  கிளிநொச்சி  மாவட்ட செயலக  திறன்விருத்தி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (28)   ஆரம்பித்து வைக்கப்பட்டது.