”4/21 தாக்குதல்கள் ராஜபக்சேவுக்காக நடாத்தப்பட்டது”

2015 ஆம் ஆண்டு அதிகாரத்தை இழந்த ராஜபக்சே ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக தீவிரவாத சூழல் வேண்டுமென்றே வளர்க்கப்பட்டதாக சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.