ஆட்டம் ஆரம்பம்!

(ச.சேகர்)

சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் இருக்கலாம்.
அரசியலமைப்பையும் சட்டத்தையும் கடுமையாக பின்பற்றுபவர் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்?
பொருளாதார சிக்கலை சீர் செய்யும் இயலாமைக்கு காரணம் காண்பிப்பதற்காக இவ்வாறான போராட்டங்களை தொடர்ந்து பேணுவதற்கான ஒரு சதி?
ராஜபக்சர்களை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கான அடித்தளத்தின் ஆரம்பம்?