ஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது

ஆயிரம் மலர்வது, ‘ஜனவரி’ நாடகமாக இருந்துவிடக்கூடாது. ஒன்றை அடையவேண்டு​மாயின், ஏதாவதொன்றை அர்ப்பணிக்க வேண்டுமென்பர். ஆனால், எவ்வளவுதான் அர்ப்பணித்தாலும் சாதாரண கோரிக்கையையேனும் நிறைவேற்றப்படாவிடில், அம்மக்களின் வாழ்க்கை ஒளிமயமானதாகவே இருக்காது.