ஈழ விடுதலைப் போராட்டமும் அவர்களின் சிறை முகாம்களும்

(சாகரன்)

புலிகளின் துணுக்காய் வதைமுகாம்.

ஈழவிடுதலைப் போராட்டம் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மீது பேரினவாதம் படிப்படியாக இறுக்கிக் கொண்டுவந்த ஒடுக்கு முறையிற்கு எதிராக எழுந்த போராட்டம்தான். ஈழத் தமிழர் ஆயுதம் ஏந்திப் போராடுவதற்குரிய எல்லாவித நியாதாதிக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தனர்.