தமிழக முதல்வருக்கு வாழ்த்தும் நன்றியும்

ஈழத் தமிழர் மறு வாழ்வு முகாமில் தமிழக முதல்வர் ஸ்ராலின் அவர்கள்.

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நலத் திட்டங்கள் முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.தமிழக மக்களுக்கு சமதையான பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட்ட சூழ்நிலையில் இன்றைய நிகழ்வு சிறப்பு பெறுகிறது.