உன்னைச்சொல்லி குற்றமில்லை .புலிகள் உருவாக்கியது தேச பக்கதர்களை அல்ல

சர்வதேச மாபியாக்களையே!

புலிகளின் பணத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் தன் மகளை helicopter இல் அழைத்துவந்து பூப்புனித நீராட்டுவிழா கொண்டாடியுள்ளார் கனடாவில் உள்ள சுரேஸ் என்பவர்.
இவர் 2009 வரை கனடாவில் உள்ள புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்து வந்துள்ளதுடன் அதன்பின் தனது சொந்த உடமையாக்கியுள்ளார்.

இப்போது பலகோடி மதிப்பிலான pizza hut , shopping mall என்பவற்றை வாங்கி வாடகைக்குக் கொடுத்துள்ளார்.
இதை விடவும் கனடாவின் Ajax பகுதியில் தற்போது புதிதாக ஒரு வியாபார நிலையத்தைச் சொந்தமான வாங்கியுள்ளார்.
(பதிவு:Rajh Kumar)

இயக்கப் பணத்தை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா..?? நட்சத்திர விடுதிகளில் உல்லாசம் ஹிலிகப்டர் பயணம் பல கோடிரூபாய் பெருமதியான மாளிகளைகள் கடைகள் , பணத்தை வட்டிக்கு கொடுப்பது இன்னும் ஏராளம்.
ஈழத்தில் மக்கள் ஒரு வேளை உணவிற்கு கையேந்தி நிற்கின்றனர் ஆனால் இவர்களோ ஆடம்பர வாழ்க்கையில் கொளிக்கின்றனர்.
கை கால் இன்றி ,உணவின்றி புலம்பெயர் தேசங்களில் கையேந்தி தவிக்கின்ற வேளையிலும் இவர்களின் மனம் இரங்கவில்லை?

போராடிய போராளியெல்லாம் முடமாகிக் கிடக்கின்ற வேளையில் இவர்களின் மனம் எப்படி அமைதிகொள்கின்றது ?
உங்களின் பாவச் செயல்களை நாளை உங்களின் சந்ததிகளே அனுபவிக்கும்.
இவர்களைப் போல் பதுக்கியவர்கள் ஏரளமானவர்கள் யோக்கியர்கள் போல நடமாடிவருகின்றனர், அதில் இவனும் ஒருவன் ,
இவனை போல் லண்டன் ,டென்மார்க் , இத்தாலி , கனடா என ஏனைய நாடுகளிலும் இருக்கிறானுகள் அவர்கள் இதுவரை காலமும் பாதிக்க பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை,
அவர்களின் படங்களும் முழு விபரங்களும் வெகு விரைவில் வெளியிடப்படும் .

(Sutharsan Saravanamuthu)