கடவுளும் முதலாளித்துவமும் தோல்வியடைந்துவிட்டன!

(Maniam Shanmugam)

உலகில் சில விடயங்கள் எதிர்பாராமல் நிகழ்வதுண்டு. அப்படி நிகழும்போது அதுவரை காலமும் நாம் கட்டிக்காத்துவந்த சில நம்பிக்கைக் கேகாட்டைகள் தகர்ந்துவிடுவதுண்டு. இந்த கொரனோ வைரஸ் வந்தபின்னர் அப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மனிதர்களால் உருவாக்கப்பட்ட இரண்டு விடயங்கள் சம்பந்தமானது.