கறைபடிந்த ‘நிரபராதி’யின் கைகளுக்குச் சென்ற உயிர்பறிக்கும் ஈனம்

நேற்றைய தினம் (16) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபையில்  நடைபெற்ற  கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளத் தவறும் சபை உறுப்பினர்கள், எதிர்வரும் சபை அமர்வுகளில் பங்குகொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் ” என்றார் .

அத்துடன் ”விசேடமாக தனிப்பட்ட மருத்துவ தேவைகருதி, கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளக்கூடாது என மருத்துவர்களால் பரிந்துரைசெய்யப்படுபவர்கள், மருத்துவரின் அறிக்கையினை சமர்ப்பித்தால் மாத்திரமே சபை அமர்வுகளில் அனுமதிக்கப்படுவார்கள்” எனவும் தெரிவித்தார்.