கறைபடிந்த ‘நிரபராதி’யின் கைகளுக்குச் சென்ற உயிர்பறிக்கும் ஈனம்

நாட்டில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவல்  அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுததல்களைப் பின்பற்றி செயற்படவேண்டியது அவசியம் எனவும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டம் எனவும் ’கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்துள்ளார்.