குட்டிமணியின் தீர்க்கதரிசனமும் துப்பாக்கித் துளைகளும்

கார்த்திகை தீபமேற்ற, வடக்கு, கிழக்கில் பல்வேறான இடையூறுகள் விளைவிக்கப்பட்ட நிலையில், மஹர வானத்தை முட்டுமளவுக்கு மேலெழுந்த ஒளிப்பிளம்புக்குப் பின்னால், கைதிகள் எட்டுப் பேர் மரணமடைந்தும், 999 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர் என்பது, பொழுது புலர்கையில் புரிந்துகொள்ள முடிந்தது.