சீண்டிப் பார்த்தல் நல்லிணக்கத்தில் விரிசல்களையே ஏற்படுத்தும்

அடிபட்டுவிட்டு, அமைதியடைந்துவிட்டால், அவ்வாறானவர்கள் திருப்பியடிக்கமாட்டார்கள் என நினைத்துகொண்டு, அவ்வப்போது அவர்களைச் சீண்டிப் பார்ப்பது, அவ்வளவுக்கு நல்லதல்ல. என்றோர் ஒருநாள், திருப்பியடித்துவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடுமென்பதை மீண்டும் ஞாபகமூட்டுகின்றோம்.