ஜனநாயக அடக்குமுறைக்காக ஆரம்பப்புள்ளி இடப்பட்ட கரிநாள்

ஜனநாயக நாடொன்றில், அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின், அங்கு ஜனநாயகம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதாகவே அர்த்தப்படுத்தப்படும்.