தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீது பரிவுகாட்டும் தமிழக அரசு

(அருளம்பலம்-விஜயன்)

தமிழகத்தில் இலங்கை தமிழ் மக்கள் முகாம்களிலும் ,முகாமிற்கு வெளியே என ஒரு லட்சம் வரையிலானோர் வாழ்ந்து வருகிறார்கள். இது தவிர விசேட முகாம் ஒன்று திருச்சி கொட்டப்பட்டு சிறைச்சாலையில் இயங்கி வருகிறது. இதில் சட்டத்தக்கு புறம்பான செயல்பாடுளில் ஈடுபட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்து சாரதாரண முகாம்களில் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.