தளபதி பதுமனின் மேல்வீடு சிதைந்தது.

திருமலை மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர் கேணல் பதுமன். சிவசுப்ரமணியம் வரதநாதன் என்ற இயற்பெயர் கொண்ட பதுமன் இறுதி யுத்தத்தின்போது படையினரிடம் சரணடைந்து பின்னர் அவரின் முன்னாள் சகாவான கருணா எனப்படுகன்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் தலையீட்டில் விடுதலையாகியிருந்தார்.