பற்றி எரியும் பலஸ்தீனம்: நாமென்ன செய்வது?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இஸ்‌ரேலின் அடாவடியால் பலஸ்தீனம் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நிச்சயமின்மையே நிச்சயமாகிப்போன ஒரு சமூகத்தின், சொல்லொனாத் துயர்களின் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.