பிரபாகரன், ஜேஆர் போன்றவர்களின் தனிமனித ஒழுழுக்கம்

தனி மனித ஒழுக்கத்தை முழுமையாக கடைப்பிடித்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.தன் வாழ்வின் இறுதி நாட்களின் சுகவீனமுற்று சில நாட்கள் வைத்தியசாலையில் இருந்தார்.அப்போது தன் வைத்தியரிடம் தான் திருமணமாகிய பின் மனைவியை விட்டு பிரிந்து இருக்கவில்லை .எனவே நான் வீட்டுக்கு செல்லவேண்டும்,நான் ஹெலீனாவை விட்டு இறுதி நாட்களிலும் பிரிந்திருக்க விரும்பவில்லை என்று கூறி வெளியேறினார்.அவர் புகைபிடிக்கும் பழக்கமோ மது அருந்தும் பழக்கமோ இல்லாதவர்.இலஞ்ச விவகாரங்களில் சிக்கியதாகவும் தகவல்கள் இல்லை. இவரின் இந்த பண்புகளை வைத்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நல்ல தலைவர் என்று பெருமையாக கூற முடியுமா…?

(Vijay Baskaran)