பிரபாகரன் நயவஞ்சகமாக இருந்தான் என்பதே உண்மை.

(தமிழ் நேசன்)

தமிழரும் சிங்களவரும் அங்காங்கே முட்டி மோதிய காலமது.

எந்த நேரத்திலும் இரு தரப்புக்குமிடையில் மிகப் பெரிய கலவரம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலரது வாய்களும் பகிரங்கமாக பேசிய காலமது.

ஈழ விடுதலை போராட்ட ஆரம்ப காலப்பகுதியில் ஒரு இயக்கத்தின் தாக்குதலுக்கு மற்ற சக இயக்கங்களின் ஆலோசனைகளும் ஆதரவுகளும் இருந்து வந்த அற்புதமான காலமும்கூட அது.