மனச்சாட்சித் தமிழர்களும் சோம்பேறித் தமிழர்களும்…..

(வேதநாயகம் தபேந்திரன்)

போர் தந்த புலம் பெயர்வால் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சில கிராமங்களின் தெருக்கள் முற்றாகவே புலம் பெயர்ந்துள்ளன.
பல நாடுகளில் ஓர் குறிப்பிட்ட பிரதேசம் குறித்த ஊரை அடையாளப்படுத்துவதாக உள்ளன. இழப்புகளும் இறப்புகளும் ஆரம்பித்த கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர்.