முதுகெலும்புப் பலத்தை நிரூபித்துவிட்ட பொத்துவில்-பொலிகண்டி பேரணி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட அடக்கு முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமிழ்பேசும் மக்களுக்கு நீதி வேண்டியும், ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ பேரணி வரலாற்றுப் பதிவாக மாற்றியுள்ளது.