வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை…கந்தன் கருணை புலிகளின் சிறைச்சாலைப் படுகொலை….

(Sutharsan Saravanamuthu)

வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள், 23 ஜூலை எப்படி மறக்க முடியாததோ அப்படியே 30 மார்க்சும் மறக்கமுடியாததே.

23 07 1983 வெலிக்கடைச் சிறைக் கொலை
புத்தருக்கு இரத்த அபிஷேகம் சிங்களவனுகளால் செய்யப்பட்டது.

30 03 1987 கந்தன் கருணைக் கொலை
கந்தனுக்கு இரத்த அபிஷேகம் புலிகளால் செய்யப்பட்டது.