வேண்டாம் சாதி மத இன பேதங்கள்

காதலுக்காக திருகோணமலையில் ஒரு கொலை.இவை நமது சமூகத்தில் புதியவை அல்ல.சில வருடங்கள் முன்பாக காதல் விவகாரத்தால் கனடாவிலும் ஒரு இளைஞன் கொல்லப்பட்டான்.