1983 யூலை 23 …..?

(வேதநாயகம் தபேந்திரன்)

1983 யூலை 23 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நாடு முழுவதும் ஆரம்பித்தாக சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பதிவிடப்படுகிறது.
அது தவறு.
யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தாள் நடந்தது.