தமிழ் நாட்டின் புதிய கவனர்

தமிழ்நாட்டுக்கு ஆர்.என். ரவி என்பவர் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரை எதற்காக திடீரென்று தமிழ் நாட்டுக்கு கவர்னராக நியமித்திருக்க முடியும் என்பதுதான் புரியவில்லை.