செர்னோபில் அணு உலை விபத்து

(Suresh Turai Kanapathypillai)

( இந்த சம்பவம் நடந்த அதே சமயத்தில் அதிகாலை இரண்டு மணியளவில் அதே உக்ரைன் வான் பரப்பில், தரையில் நடக்கும் விபரீதம் தெரியாமல் விமானத்தில் பறந்து கொண்டு இருந்தேன்)
இன்றோடு சரியாக முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன அந்தக் கொடும் விபத்து நடந்து. ஒரு பேரழிவிற்கு உலகம் சாட்சியாக இருந்த தினம் இன்று. ஒரு பேரழிவு இதன் மூலமாகவும் நிகழலாம் என்று உலகம் உணர்ந்த தினம் இன்று. செர்னோபில் அணு உலை விபத்து நடந்த தினம் இன்று.