திரிகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு!

திரிகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகளைக் கூறுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,