பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 1)

(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

உலகின் பரபரப்பான விடயங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அவை ஆக்கமாகவும், அழிவாகவும்; வெற்றிகளாகவும், தோல்விகளாகவும்; நன்மைகளாகவும், தீமைகளாகவும் இருந்திருக்கின்றன. இவற்றில் இருந்து பாடங்களை கற்று அவற்றை எமக்கான படிப்பனையாக கொண்டு மனித குல மீட்சிக்காக அவற்றை பயன்படுத்வோம்.