மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது.