`மழைக்காட்டில் துளிர்க்கும் ஈர நம்பிக்கை!’ – உற்சாகத்தில் காட்டுயிர் ஆய்வாளர்கள்


(ரா.சதீஸ்குமார், கே.அருண்)
சூழலுக்குப் பயனற்ற அந்நிய களைத்தாவரங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் தொட்டபெட்டா காடுகளில் சோலை மரங்கள் மெல்ல வளரத்தொடங்கியுள்ளது, காட்டுயிர் ஆய்வாளர்களிடம் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்துள்ளது.