கிருசாந்தி…. பிரேமாவதி…


(Ruban Mariarajan)

கிருசாந்தி படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதைப் போலவே 55 ஆண்டுகளுக்கு முன்னர் கதிர்காமத்தில் பிரேமாவதி மன்னம்பெரி (22 வயது) என்ற சிங்கள யுவதிக்கும் ஏற்பட்டது.

Leave a Reply