பிறழ்வுகளை எழுத்தாளர்களின் கலகமாக சுத்துமாத்து விடும் சமூகப் பொறுக்கிகளின் போலிமையை தோலுரிக்கும் பதிவு இது.

(Charu Ravichandran)
// சமீபமாக முகநூல் பயன்பாட்டிலிருந்து விலகியே இருந்தாலும், எழுத்தாளர் கோணங்கியின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து முன்பே நான் அறிந்திருந்தும் இப்பொழுது அமைதி காப்பது சரியாக இருக்காது என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.