அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்க நடவடிக்கை

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் உத்தரவாதம் மற்றும் நிலைபேறான விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு  கடந்த வெள்ளிக்கிழமை (29) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்றது.