அஞ்சலி நிகழ்வு திருகோணமலை

கடந்த ஞாயிறு அன்று (21/04/2019) குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினரால் (SDPT) நடாத்தப்பட்டது. அதேவேளை அப்பாவி மக்களை கொலை செய்தவர்களான ISIS பயங்கரவாதிகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.