அனைத்து பள்ளிகளும் நாளை முதல் இயங்கும் ; புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு நாட்களாக போராட்டம் நடைபெற்றது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நான்காவது நாள் போராட்டத்தில், அந்த தனியார் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இதில் பள்ளி முழுமையாக சூறையாடப்பட்டது.