அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் மாவடியம்மன் மக்களின் நிலை

கிளிநொச்சி  – இராமநாதபுரம் பிரதேசத்துக்குட்பட்ட மாவடியம்மன் புதிய குடியிருப்பில் வாழ்ந்து வரும் 38 வரையான  குடும்பங்கள், தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், அன்றாட அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகின்றனர்.