அறிவித்தார் ரஜினி

இரண்டு தசாப்தகால ஊகத்துக்குப் பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், தன்னுடைய அரசியல் பிரவேசத்தை இன்று அறிவித்துள்ளார். புதியதொரு கட்சியை ஆரம்பித்து, தமிழ்நாட்டில் அடுத்துவரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்தார்.