இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி: உக்ரேன் ஜனாதிபதி

ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார்.