’இருவர் இருந்திராவிடின் பொத்துவிலிலேயே பேரணி முடிந்திருக்கும்’ – சிவாஜிலிங்கம்

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலிலேயே முடிந்திருக்கும் என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், பொத்துவில்-பொலிகண்டிப் பேரெழுச்சி தனிப்பட்டவர்களின் வெற்றி அல்ல எனவும், அவர் கூறினார்.