இலங்கை அரசில் இருந்து: ‘வெளியேறுவோர் வெளியேறலாம்’

அரசாங்கத்திலிருந்து வெளியேற விருப்பும்​​வோரிடம் எவ்விதமான சமரச பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காமல் இருப்பதற்கு, அ​ரசாங்கத்தின் உயர்மட்டத்தின் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.