இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் பரவிக்கொண்டிருக்கும் ​கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு, கிடுகிடுவெ அதிகரித்து செல்கிறது என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 61 ஆக அதிகரித்துள்ளது.