இலங்கை: 15 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா

நாட்டில் மேலும் 309 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தக் கொரோனா
தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 24ஆக அதிகரித்துள்ளது.