இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மீளக் கையளிக்க வேண்டும்

மேலும், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புக்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக நேற்று(05.01.2023) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.