கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை முன்னேற்ற முடியும்

கப்பல் சேவை மூலம் வடமாகாண பொருளாதாரத்தை முன்னேறக் கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார். நேற்று (05) யாழ். வணிகர் கழகத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.